திருவெம்பாவை – பாசுரம் 17

01/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டிஇங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். விளக்கம் : மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, […]

பஜகோவிந்தம் – 6

28/03/2020 Sujatha Kameswaran 0

6. உயிர் உள்ளவரைதான் உறவு யாவத் பவநோ நிவஸநி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே | கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மிந் காயே ||   யாவத் – எதுவரை பவந: – மூச்சுக்காற்று நிவஸதி – வாசம் புரிகிறதோ தேஹே – உடலில் தாவத் – அதுவரை ப்ருச்சதி – கேட்கிறார் குசலம் – க்ஷேமத்தைப்பற்றி கேஹே – வீட்டில் கதவதி – சென்ற […]

வீட்டுக் குறிப்புகள்

17/09/2019 Sujatha Kameswaran 0

 புத்தகம், தரை இவற்றில் எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே கோலமாவை எண்ணெய் சிந்திய இடத்தில் தூவிவிட்டு சிறிது நேரம் கழித்துத் துடைத்துவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை அகன்றுவிடும்.  வேலைப்பாடுகள் நிறைந்தப் பொருட்களை காட்டன் பட்ஸ் கொண்டு துடைத்தால் எளிதில் அதில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கும். க்ரைண்டரில் குழவி வைக்கும் ஸ்டாண்ட் வளையத்தில் கூடைப்போடப் பயன்படும் ஒயரை சுற்றி வைத்தால் துருபிடிக்காமல் இருப்பதுடன், பார்க்க அழகாகவும் இருக்கும். தண்ணீரைக் கொதிக்க வைக்கப்பயன்படுத்துவதனால் […]

கொன்றை வேந்தன்

16/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும். 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.

திருக்குறள்

25/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (1-3-3) Irumai vakaidherin dheentuaram poondaar perumai pirangir trulagu பிறப்பு, வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, […]

ஆத்திசூடி

06/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 16. சனி நீராடு                                           – சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாயாக. 17. ஞயம்பட உரை                               – பேசுகிறபோது இனிமையான வார்த்தைகளைப் பேசுவாயாக […]