பஜகோவிந்தம் – 18

25/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 18 ஞானமில்லையேல் மோக்ஷமில்லை: குருதே கங்கா ஸாகர கமநம் வ்ரத பரிபாலநம் அதவா தானம்| ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந முக்திம் ந பஜதி ஜந்ம சதேந|| பதவுரை: குருதே – செய்கிறான் கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும் (ஸ்நானம்) செய்வதற்காக) செல்வதையாவது வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது அதவா – அல்லது தானம் – தானத்தையாவது ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன் […]

ஆத்திசூடி

09/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 31. அனந்தம் ஆடேல்   – கடலில் நீந்தி விளையாடக்கூடாது. 32. கடிவது மற                – பிறரைக் கோபமூட்டும் சொற்களை மறந்துவிடவும். 33. காப்பது விரதம்        – பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யாமல், காப்பதே சிறந்த விரதமாகும். 34. கிழமைப்பட வாழ்  – தன்னலம் துறந்து பிறர் நலத்தைப் போற்றி வாழவேண்டும். 35. கீழ்மை அகற்று       – கீழ்தரமான […]