ஐம்முகச் சிறப்புக்கள்

05/04/2020 Sujatha Kameswaran 0

சிவபெருமானுக்கு ஐந்து வித முகங்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அவற்றைப்பற்றி ஒரு சிறு அளவில் அறிவோம். முகங்கள்                                                        திசை                  […]

திருக்குறள்

27/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (1-3-5) ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவார். Aindhaviththaan aatral akalvisumpu laarkomaan indhirane saalung kari Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him […]

ஆத்திசூடி

21/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 96. மை விழியார் மனை அகல்     – விலைமாதர் வீட்டிற்குப் போகக்கூடாது. 97. மொழிவது அறமொழி               – சொல்வதை, பிறர் சந்தேகங்கள் தீரும்படி விளக்கமாகக் கூறவேண்டும். 98. மோகத்தை முனி                         – வீண் ஆசைகளை வெறுத்து விலகவும். 99. வல்லமை பேசேல்         […]