தெரிந்ததும் தெரியாததும்

09/09/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1.ருது எனறால் என்ன? 2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்? 3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன? 4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்? 5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு? 6 காஞ்சி எனபதன் பொருள் என்ன? 7. பிறக்க முக்தி தரும் இடம் எது? 8. இறக்க முக்தி தரும் இடம் எது? 9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது? 10. நினைக்க […]

பஜகோவிந்தம் -24

06/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 24 தன்னைப்பற்றிய தெளிவு: கஸ்த்வம் கோऽஹம் குத ஆயாத:கா மே ஜனனீ கோ மே தாத: |இதி பரிபாவய ஸர்வமஸாரம்விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ந விசாரம் || பதவுரை: க: – யார்?த்வம் – நீஅஹம் – நான்க: – யார்?குத: – எங்கிருந்துஆயாத: – வந்தேன்கா – எவள்மே – என்னுடையஜனனீ – தாய்கோ – எவர்மே – என்னுடையதாத: – தந்தைஇதி – என்றுபரிபாவய – […]

பஜகோவிந்தம் – 22

02/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 22 இறத்தல் பிறத்தல் அற்ற முக்தி நிலை: புநரபி ஜனனம் புநரபி மரணம் புநரபி ஜனனீ ஜடரே சயனம் | இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்ருபயாऽபாரே பாஹி முராரே || பதவுரை: புநரபி – மறுபடியும் ஜனனம் – பிறப்பு புநரபி – மறுபடியும் மரணம் – இறப்பு புநரபி – மறுபடியும் ஜனனீ ஜடரே – தாயின் வயிற்றில் சயனம் – படுக்கை (தங்குதல்) […]

பஜகோவிந்தம் – 18

25/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 18 ஞானமில்லையேல் மோக்ஷமில்லை: குருதே கங்கா ஸாகர கமநம் வ்ரத பரிபாலநம் அதவா தானம்| ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந முக்திம் ந பஜதி ஜந்ம சதேந|| பதவுரை: குருதே – செய்கிறான் கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும் (ஸ்நானம்) செய்வதற்காக) செல்வதையாவது வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது அதவா – அல்லது தானம் – தானத்தையாவது ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன் […]