பஜகோவிந்தம் – 10

14/04/2020 Sujatha Kameswaran 2

10. நல்லோருடன் இணங்கியிருக்கவேண்டும் ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி: பதவுரை: ஸத்ஸங்கத்வே               – நல்லோரின் சேர்க்கை ஏற்பட்டால் நிஸ்ஸங்கத்வம்             – பற்றற்ற நிலை ஏற்படும் நிஸ்ஸங்கத்வே              – பற்றற்ற நிலை ஏற்பட்டால் நிர்மோஹத்வம்            […]

பஜகோவிந்தம் – 3

17/03/2020 Sujatha Kameswaran 0

3. பெண்ணாசையை விடு   நாரீ ஸ்தநபர நாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் || ஏதந் மாம்ஸ வஸாதி விகாரம் மநஸி விசிந்தய வாரம் வாரம் ||   பதவுரை:- நாரீ ஸ்தநபர நாபீதேசம்         – பெண்ணின் ஸ்தனங்கள், நாபிப்பகுதி என்பவைகளை த்ருஷ்ட்வா                                       – பார்த்து மா கா:                      […]

கொன்றை வேந்தன்

02/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு. மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும். 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.