பஜகோவிந்தம் – 25

07/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 25 எல்லாம் விஷ்ணுமயம்: த்வயி மயி சான்யத்ரைகோ விஷ்ணு: வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: | ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மாநம் ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதஜ்ஞாநம் || பதவுரை: த்வயி – உன்னிடமும் மயி – என்னிடமும் அந்யத்ர ச – வேறு இடங்களிலும் ஏக: – ஒரே விஷ்ணு: – விஷ்ணுதான் (நிறைந்து இருக்கிறார்) வ்யர்த்தம் – வீணாக குப்யஸி – கோபப்படுகிறாய் மயி – என்னிடம் அஸஹிஷ்ணு: – பொறாமை […]

எண்களின் சிறப்பு – எண் 1

03/11/2016 Sujatha Kameswaran 0

எண் – 1  “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வாசகத்தின்படி மனிதருக்கு கண்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கும் மேலே எண்ணும் எழுத்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அங்கஹீனர்களான மாற்றுத்திறனாளிகளாயினும் அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பனவற்றில் சிறந்தது அவர் கற்றக்கல்வியே ஆகும். இவ்வாறான சிறப்புகள் மிக்க எண் எழுத்தில், எண்களின் சிறப்பைப்பற்றி ஓரளவு அறிய முற்படுவோம். முதலாவதாக, எண் 1-ஐப் பற்றி அறிந்துகொள்ளலாம். கணிதம்: 1. ஒன்று என்பது […]