பஜகோவிந்தம் – 31

17/05/2021 Sujatha Kameswaran 2

பஜகோவிந்தம் – 31 குருவின் திருவடிகளே சரணம்: குரு சரணாம்புஜ நிர்ப்பர பக்த:ஸம்ஸாராத் அசிராத் பவமுக்த: |ஸேந்த்ரிய மானஸ நியமாத் ஏவம்த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்தம் தேவம் || பதவுரை: குரு சரணாம்புஜ                            – குருவினுடைய திருவடிக்                        […]

பரதநாட்டியம்

03/04/2018 Sujatha Kameswaran 0

இசைத்துறை சார்ந்த கலைகளில் ஓர் அற்புதமான கலை நமது பரதநாட்டியம். மற்ற அனைத்து இசை சார்ந்த கலைகளிலும், சில உறுப்புகளின் ஒத்துழைப்பு இருந்தாலே போதுமானது. ஆனால் பரதநாட்டியத்தில் வெளிஉறுப்புகள் மட்டுமல்லாது, எண்ணமும் ஒரே சித்தமாய் ஒரே பாதையில் அமையவேண்டும். பாட்டின் தன்மைக்கேற்ப முகம் சிறந்த உணர்ச்சிகளையும், கைகள் மற்றும் கால்கள் பாடலுக்கேற்ற அபிநயத்தையும், காட்டவேண்டுமானால் எண்ணமும் அப்பாட்டிற்கேற்பவே பயணிக்கவேண்டும். இவ்வாறு அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தாலே இக்கலை பரிபூரணமாகும். சரியாக சொல்வதானால் […]