பஜகோவிந்தம் – 31

17/05/2021 Sujatha Kameswaran 2

பஜகோவிந்தம் – 31 குருவின் திருவடிகளே சரணம்: குரு சரணாம்புஜ நிர்ப்பர பக்த:ஸம்ஸாராத் அசிராத் பவமுக்த: |ஸேந்த்ரிய மானஸ நியமாத் ஏவம்த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்தம் தேவம் || பதவுரை: குரு சரணாம்புஜ                            – குருவினுடைய திருவடிக்                        […]

பஜகோவிந்தம் – 23

05/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 23 யோகியின் அடையாளம்: ரத்யா கர்ப்பட விரசித கந்த:புண்யா புண்ய விவர்ஜித பந்த: |யோகீ யோக நியோஜித சித்த:ரமதே பாலோந்மத்தவதேவ || பதவுரை: ரத்யா கர்ப்பட விரசித கந்த:                – தெருவில் கிடக்கும் கந்தல்                                  […]

கொன்றை வேந்தன்

23/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை. பிற உயிரினங்களைக் கொன்று உண்ணாமல் இருப்பதே, மிகச்சிறந்த விரதமாகும். 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். நன்கு விளைந்த பயிர்களில், அவற்றைப் பயிரிட்டவரின் நற்செயலின் பலன் தெரிந்துவிடும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.