திருக்குறள்

11/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 39. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல (1-4-9) அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. Araththaan varuvadhe inpam mar rellaam puraththa pukazhum ila Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it […]

ஆத்திசூடி

18/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்     – நம்மைப் பெருமைப்படுத்துபவரை நாமும் பெருமைப்படுத்தவேண்டும். 82. பூமி திருத்தி உண்                          – நிலத்தைப் பண்படுத்தி, பயிர் செய்து உண்டு வாழவேண்டும். 83. பெரியாரைத் துணை கொள்    – அறிவுடைய பெரியோர்களைத் துணையாகக் கொண்டு வாழவேண்டும். 84. பேதைமை அகற்று           […]