திருப்பாவை – பாசுரம் 24

08/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

பேச்சின் வகைகள்

26/11/2019 Sujatha Kameswaran 0

தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சின் வகைகள்:   பேசு            –  Speak செப்பு        –  Speak with answer கூறு            –  Speak Categorically உரை          –  Speak Meaningfully நவில்          –  Speak Rhyminglly இயம்பு       – […]