ஆத்திசூடி

09/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 31. அனந்தம் ஆடேல்   – கடலில் நீந்தி விளையாடக்கூடாது. 32. கடிவது மற                – பிறரைக் கோபமூட்டும் சொற்களை மறந்துவிடவும். 33. காப்பது விரதம்        – பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யாமல், காப்பதே சிறந்த விரதமாகும். 34. கிழமைப்பட வாழ்  – தன்னலம் துறந்து பிறர் நலத்தைப் போற்றி வாழவேண்டும். 35. கீழ்மை அகற்று       – கீழ்தரமான […]