திருப்பாவை – பாசுரம் 27

11/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

ஆத்திசூடி

15/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 66. நன்மை கடைப்பிடி            – நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். 67. நாடு ஒப்பன செய்               – நாட்டு மக்கள் ஏற்கக்கூடியவைகளை செய்யவேண்டும். 68. நிலையில் பிரியேல்         – இருக்கும் நிலையிலிருந்து உயரவேண்டும். தாழ்ந்துவிடக்கூடாது. 69. நீர் விளையாடேல்             – ஆழமான நீர் நிலைகளில் விளையாடக்கூடாது. 70. நுண்மை […]