கொன்றை வேந்தன்

29/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு. பெண்ணானவள், நல்ல ஆண் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் ஓரே வீட்டில் இன்பமாய் வாழவேண்டும். 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம். வேதங்களை நன்கு ஓதுவதே, அந்தணர்களுக்கு மிகச்சிறந்த ஒழுக்கமாகும்.

திருக்குறள் – Thirukkural

13/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் Thirukkural 2. வான்சிறப்பு The goodness of rain குறள் – 11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (1-2-1) Vaan nintru ulagam vazhangi varudhalaal thaan amizhdham yentru unaral maatru உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மழைதான் வாழவைக்கிறது. எனவே தான், மழை என்பது, மனிதர்களின் நல்வாழ்விற்கு மருந்தான அமிழ்தம் என்கிறோம். The world exists because of regular […]