ஆத்திசூடி

07/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 21. நன்றி மறவேல்                           – பிறர் செய்த உதவியை எப்போதும் மறவாமல் இருப்பாயாக 22. பருவத்தே பயிர்செய்              – தகுந்த காலத்தை அறிந்து, அதை வீணாக்காமல் செயல்களைச் செய்யவேண்டும். 23. மண் பறித்து உண்ணேல்     – பிறரது நிலத்தை(சொத்தை) ஏமாற்றி அபகரித்து, நாம்  வாழக்கூடாது. 24. […]