ஐம்முகச் சிறப்புக்கள்

05/04/2020 Sujatha Kameswaran 0

சிவபெருமானுக்கு ஐந்து வித முகங்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அவற்றைப்பற்றி ஒரு சிறு அளவில் அறிவோம். முகங்கள்                                                        திசை                  […]

திருக்குறள்

04/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு (1-4-2) ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும்- நன்மை தருவதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை-அறத்தைத் தவிர்த்தலை, விடக்கொடியதும் இல்லை. Araththinung kakkamum lllai adhanai maraththalin oongillai ketu There can be no greater source of good than (the practice of) virtue; there can be no […]

திருக்குறள்

03/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் பால் : அறத்துப்பால் Section : Virtue அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4 Division : Assertion of the Strength of Virtue – 4 இயல் : பாயிரவியல் Chapter : Prologue – 1 குறள் – 31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை […]

ஆத்திசூடி

15/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 66. நன்மை கடைப்பிடி            – நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். 67. நாடு ஒப்பன செய்               – நாட்டு மக்கள் ஏற்கக்கூடியவைகளை செய்யவேண்டும். 68. நிலையில் பிரியேல்         – இருக்கும் நிலையிலிருந்து உயரவேண்டும். தாழ்ந்துவிடக்கூடாது. 69. நீர் விளையாடேல்             – ஆழமான நீர் நிலைகளில் விளையாடக்கூடாது. 70. நுண்மை […]