திருப்பாவை – பாசுரம் 10

25/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்! – ஆண்டாள்

கொன்றை வேந்தன்

22/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 56. நைபவர் எனினும் நொய்ய உரையேல். நம்மை விட எளியவர்களாக இருந்தாலும், அவர்களது மனம் வேதனைபடும்படி பேசக்கூடாது. 57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர். தோற்றத்தில் எளிமையானவர்களாக இருப்பவர்களும், ஒருநாள் வலியவர்கள் ஆவார்கள்.