திருவெம்பாவை – பாசுரம் 19

03/01/2021 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 19 உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்பழஞ் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம்கண் மற்றொன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கு எழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.    – மாணிக்கவாசகர் […]

பிரஹ்ம முஹூர்த்தம்

18/03/2019 Sujatha Kameswaran 0

பிரஹ்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13-ஆவது அத்யாயங்களில், பிரம்ம முஹூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதம் 3:20:46-இல் பிரம்மமுஹூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம், அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை […]