தெரிந்ததுதும் தெரியாததும் – க்ஷேத்ரங்களும் இறைவனும்

17/10/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1. கமலக்ஷேத்திரம் என்பது எது? அதன் சிறப்பு என்ன? 2. விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எத்தனை? அவை யாவை? 3. அப்பக்குடத்தான் எனற பெயருடன் விஷ்ணு காட்சியளிக்கும் இடம் எது? 4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்தது எங்கே? 5. விஷ்ணு ப்ரலகாசூரனை வதம் செய்தது எங்கே? 6 விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை? பதில்கள் 1. கமலக்ஷேத்திரம் என்பது திருக்கண்டியூரைக் குறிக்கும். ஹரசாபவிமோசனப் பெருமாள் […]

திருப்பாவை

04/01/2024 Sujatha Kameswaran 0

திருப்பாவையில் குற்ப்பிடப்படும் முப்பது தீர்த்தங்கள் எண் பாசுரம் தீர்த்தம் இடம்

திருமால் பெருமை

20/11/2016 Sujatha Kameswaran 1

திருமால் திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாளின் சிலை வடிவம் அற்புதம் நிறைந்தது. பொதுவாகக் கருங்கற்சிலைகளில் சிற்பியின் உளிபட்ட இடம் தெரியும். செதுக்கியிருப்பதன் அடையாளம் தெரியும். ஆனால் ஏழுமலையானின் திருவுருவச்சிலையில் அவ்வாறான எவ்வித அடையாளமும் தெரியவில்லை என்பது அவருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யும் பூஜாரிகளின் தகவல். மேலும், திருவுருவச்சிலையில் நெற்றிச்சுட்டி, நாகாபரணங்கள், காதணிகள், புருவங்கள், விரல்கள் அனைத்தும் பளப்பளப்போடு திகழ்கின்றன. வேங்கடாசலபதியின் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. […]