திருஆலங்காடு

24/12/2023 Sujatha Kameswaran 0

திருஆலங்காடு / திருவாலங்காடு இரத்தினசபை எனப்படும் திருவாலங்காட்டு வடாரண்யேச்சுவரருக்கு ஆருத்ரா (மார்கழி மாத திருவாதிரை) தினத்தில் ஏழுமணி நேர இடைவிடாமல் அபிஷேகம் நடைபெறும். இதில் 40 விதமான அபிஷேகங்கள் நடைபெறுவது பெரும் சிறப்பு. 40 விதமான அபிஷேகங்கள் 1. திருநீறு 2. நல்லெண்ணை 3. சியக்காய் தூள் 4. திரவிய பொடி 5. அருகம்புல் பொடி 6. வில்வபொடி 7. செம்பருத்திப் பொடி 8. நெல்லிப்பொடி 9. பச்சரிசி மாவு […]

உழவாரப்பணி

19/05/2021 Sujatha Kameswaran 0

உழவாரப்பணி: கோயிலை சுத்தப்படுத்துவது உழவாரப்பணியாகும். இதைச் செய்ய தோசைக்கரண்டி வடிவில் ஒரு கருவியைப்பயன்படுத்துவர் இதற்கு, ‘உழவாரப் படை’ என்று பெயர். திருக்கோவில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது. எண்ணெய் பிசுக்கினால் அழுக்குப் படிந்த விளக்குகளை சுத்தம் செய்தல். வாரம் ஒருமுறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மொழுகுதல். கோவிலுக்கு வருவோர் போடும் குப்பைகளை குப்பைக் கூடைகளைப் போடுவது. அவ்வாறு ஆங்காங்கேக் குப்பைப்போடுபவரை குப்பைத்தொட்டியில் போடச்செய்வது.கோபுரங்களில், மதில்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றுதல். […]

திருவெம்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 7 அன்னே இறையும் சிலவோ பல அமரர்உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லாமும்சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் […]