திருக்குறள் – கவனக்கப்படவேண்டியவைகள்

27/02/2018 Sujatha Kameswaran 0

திருக்குறள் 1. திருக்குறளில் ‘தமிழ்’, என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. 2. திருக்குறளில் இடம் பெற்றுள்ள இருமலர்கள் – அனிச்சம், குவளை 3. திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை – குன்றிமணி 4. திருக்குறளில் குறிப்பிடப்படும் இரண்டு மரங்கள் – பனை, மூங்கில் 5. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்ணின் பெயர் – ஒன்பது 6. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து – னி (1705 முறை) 7. திருக்குறளில் […]

சென்னை புத்தக கண்காட்சி

01/01/2017 Sujatha Kameswaran 0

40-ஆவது சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் வருடாவருடம்  நடைபெறும் புத்தக கண்காட்சி இவ்வருடம்(2017) ஜனவரி 6-ஆம் தேதி அன்று துவங்க உள்ளது. பபாசி(BAPASI) என்றழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், 40-ஆவது புத்தக கண்காட்சியை இவ்வருடம் சென்னை, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) அமைந்தகரையில் நடத்தவுள்ளது. நாள்: ஜனவரி 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நேரம்: சனி மற்றும் […]

திருக்குறள்

12/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (1-4-10) ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. Seyarpaala thorum arane oruvarku uyarpaala thorum pazhi That is virtue which each ought to do, and that is vice which each should shun

திருக்குறள்

11/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 39. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த புகழும் இல (1-4-9) அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. Araththaan varuvadhe inpam mar rellaam puraththa pukazhum ila Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it […]

திருக்குறள்

10/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்(1-4-8) ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். Veezhnaal padaa-amai nandraatrin aqdhoruvan vaazhnaal vazhiyataikkum kal If one allows no day to pass without some good being done, his conduct […]

திருக்குறள்

09/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 37. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை(1-4-7) பல்லக்கை சுமப்பவர் மற்றும், அதன்மேலமர்ந்துசெல்லுபவரிடம் அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டாம். Araththaa rithuvena venda sivikai poruththaano tuoorndhaan idai The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the […]

திருக்குறள்

08/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 36. அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை (1-4-6) இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல், உடனுக்குடன் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். Andrarivaam ennaadhu aranjeyka matradhu pondrungaal pondraath thunai Defer not virtue to another day; receive her now; and at the dying hour […]

திருக்குறள்

06/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற(1-4-4) ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். இது ஒருவகை அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. Manaththukkan maasilan aadhal anaitharan aagula neera pira Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all […]

திருக்குறள்

05/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 33. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் (1-4-3) செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். Ollum vakaiyaan aravinai ovaadhe sellumvaai ellaanj cheyal As much as possible, in every way, incessantly practise virtue Transliteration

திருக்குறள்

04/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு (1-4-2) ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும்- நன்மை தருவதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை-அறத்தைத் தவிர்த்தலை, விடக்கொடியதும் இல்லை. Araththinung kakkamum lllai adhanai maraththalin oongillai ketu There can be no greater source of good than (the practice of) virtue; there can be no […]

1 2 3 4