பஜகோவிந்தம் – 18

25/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 18 ஞானமில்லையேல் மோக்ஷமில்லை: குருதே கங்கா ஸாகர கமநம் வ்ரத பரிபாலநம் அதவா தானம்| ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந முக்திம் ந பஜதி ஜந்ம சதேந|| பதவுரை: குருதே – செய்கிறான் கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும் (ஸ்நானம்) செய்வதற்காக) செல்வதையாவது வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது அதவா – அல்லது தானம் – தானத்தையாவது ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன் […]

ஒளவையாரின் இலக்கிய ஞானம்

30/08/2020 Sujatha Kameswaran 0

ஒளவையார் இறைவனின் அருளால், இலக்கிய ஞானமும், உலக அறிவில் மேம்பட்ட எண்ணமும் உடையவராய் திகழ்ந்தார். உலக வாழ்க்கை முறைப்பற்றியும், அதிலிருந்து மேம்பட்ட நிலையை அடைவதற்கான வழிகளையும் தம் இலக்கிய ஞானத்தின் துணைக்கொண்டு அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். அவற்றுள் ஒரு பகுதி: அரியது: அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது.பேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் […]

கலி காலம்

01/03/2020 Sujatha Kameswaran 0

புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]

திருக்குறள்

21/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்(1-2-9) Thaanam thavamirandum thangaa viyanulakam vaanam vazhangaa dhenin மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world

ஆத்திசூடி

14/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 56. தானமது விரும்பு                                  – பிறர்க்கு உதவவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவேண்டும். 57. திருமாலுக்கு அடிமை செய்             – காக்கும் கடவுளான திருமாலுக்கு அடிமைபோல செயல்புரியவேண்டும். 58. தீவினை அகற்று                   […]