கொன்றை வேந்தன்

19/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 50. நிற்கக் கற்றல் சொல்திறம்பாமை. நிறைவான கல்வியறிவு என்பது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதே ஆகும். 51. நீரகம் பொருந்திய ஊரகத்திரு. நீர் வளமுடைய ஊரில் குடியிருக்கவேண்டும்.