கொன்றை வேந்தன்

02/06/2016 Sujatha Kameswaran 2

கொன்றை வேந்தன் 78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு. மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும். 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.

எண்ணங்கள் வண்ணங்கள்

28/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் இச்சையும் அனிச்சையும்: பெரும்பாலன செயல்கள் இச்சையின் காரணமாகவே நிகழ்கின்றன. உதாரணமாக சாப்பிடுவது, விதவிதமாய் உடுத்துவது, வெளியில் எங்காவது செல்வது, படிப்பது, எழுதுவது, ஏதேனும் செயல்புரிவது, உறங்குவது, போன்ற பல செயல்கள் நமது விருப்பத்தால் நடைபெறுவதாகும். எனினும், செயல்புரிந்து ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இவற்றில் பல வெகுவிரைவில் அனிச்சை செயல்களாகின்றன. அதாவது நம் புத்தியின் கட்டளை இல்லாமலேயே நடைபெறுகின்றன. முதலில் நாமாக சாப்பிடும் போது, என்ன உணவு உள்ளதோ […]

எண்ணங்கள் வண்ணங்கள்

23/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயலும், பழக்கமும்: நாம் செய்யும் செயல்களில் சில, நாளடைவில் நமக்கு பிடித்தமானதாகின்றன. அவைகளில் பெரும்பாலனவை அன்றாடப்பழக்கமாகின்றன. அவ்வாறு, பழகிய, பழக்கப்பட்ட செயல்கள் நல்ல முன்னேற்றத்தை அடைகின்றன. நன்கு பழகிய இடங்களில் நமது நடவடிக்கைகளுக்கும், சற்றே அறிமுகமான இடங்களில் நாம் செய்யும் செயல்களுக்கும் உண்டான வித்யாசம் போல இதுவும் அமையும். ‘கைவந்த கலை’, என்பதற்கிணங்க நம் பழக்கத்தில் வந்த செயல்களை மேலும் பட்டைத்தீட்டி மெருகேற்றமுடியும். அறிமுக செயல்களே தயக்கமாக […]