கொன்றை வேந்தன்

09/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 30. சுற்றத்திற்கழகு சூழவிருத்தல். இன்பத்திலும் துன்பத்திலும், விலகாது உடனிருத்தலே உறவினர்களுக்கு சிறப்பாகும். 31. சூதும் வாதும் வேதனை செய்யும். சூதாட்டம் ஆடுவதும், வீணாக விவாதம் செய்வதும் துன்பத்தையேத் தரும்.