தெரிந்ததும் தெரியாததும் – தாண்டவம் & நடனம்

18/09/2024 Sujatha Kameswaran 0

தாண்டவம்: 1. சிவபெருமான் காளிகா தாண்டவம் ஆடுவது எப்போது? 2. சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 3. சிவபெருமான் சங்கார தாண்டவம் ஆடுவது எப்ப்போது? 4. சிவபெருமான் திரிபுர தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 5. சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 6. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 7. சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? நடனம்: 8. அஜபா நடனம் என்பது என்ன? இதை […]

தெரிந்ததும் தெரியாததும்

09/09/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1.ருது எனறால் என்ன? 2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்? 3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன? 4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்? 5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு? 6 காஞ்சி எனபதன் பொருள் என்ன? 7. பிறக்க முக்தி தரும் இடம் எது? 8. இறக்க முக்தி தரும் இடம் எது? 9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது? 10. நினைக்க […]

திருவெம்பாவை – பாசுரம் – 15

30/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 15 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து அணையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர். விளக்கம் : அழகிய பெண்களே! நம் தோழி ’எம்பெருமானே!’ […]

திருவெம்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 6 மானேநீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய் ஊனே உருகாய்! உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பிக் கூறுவது) மான் […]

கொன்றை வேந்தன்

24/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே. கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் புதல்வனாகிய விநாயகப் பெருமானின் திருவடியை நாம் எப்போதும் போற்றி வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் நம்மைப் பெற்ற தாயும் தந்தையும் நாம் முதலில் அறிந்துகொண்டு வணங்கவேண்டிய தெய்வங்கள் ஆவர்.