சக்தி – துர்கா

24/09/2024 Sujatha Kameswaran 0

சக்தி: 1. சக்திக்கு துர்கா என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன? 2. காசி விசுவநாதர் இருக்கும் இடத்தில் சக்தியின் பெயர் என்ன? 3.தடாசதகைபிராட்டி என்ற பெயரை சக்தி எப்போது பெற்றாள்? 4. துர்க்கையை இராகு காலத்தில் வழிபடும் போது ஒவ்வொரு நாளில் எவ்வித மலர்களால் வழிபட வேண்டும்? 5. துர்க்கை தோன்றிய நாள் எது? 6. அர்ச்சகர்கள் பெண் வேடமணிந்து சக்தியை பூசை செய்யும் தலம் […]

வாழ்க்கைக் காலம்

22/11/2022 Sujatha Kameswaran 0

வாழ்க்கையில் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஒரே மாதிரியாக பெற்றுள்ளோம். அதுவே காலம். அனைவருக்கும் 24 மணி நேரம் என்பது பொதுவானதாக உள்ளது. இந்த காலத்திற்குள் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதனைப் பொறுத்தே நம் வாழ்வு அமைகிறது. இந்த கால அளவிற்குள் நமது சக்தியை & புத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கொண்டே நம் வாழ்வின் நிலை அமையும். நம் அனைவரிடமும் இருக்கும் சில பல ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக்கொண்டே […]

ஸ்ரீ வித்யை

17/10/2020 Sujatha Kameswaran 0

ஸ்ரீ வித்யை என்பது மிகவும் உயர்வான உபாசனையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. அனைத்து தெய்வங்களுள் சக்தியாய் அமையும் அம்பிகையைக் குறித்து தியானிக்க ஸ்ரீவித்யை ஒரு சிறந்த உபாயம். ஆண் தெய்வங்களுக்கான உபாசனா மார்க்கம் மந்த்ரம் என்றும், பெண் தெய்வங்களுக்கானது வித்யை என்றும் புராணங்கள் மூலம் அறியலாம். ஸ்ரீவித்யையின் பெருமையை வார்த்தைகளால் சொல்லி புரியவைப்பது கடினம். உணர்வுபூர்வமாக அறிவதே சிறந்தது. ஸமஸ்த(அனைத்து விதமான) மந்தரங்களுக்குள் ஸ்ரீவித்யை பிரதானமானது. ஸ்ரீவித்யையின் […]

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]