ஆத்திசூடி

11/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 41.  கொள்ளை விரும்பேல்    – பிறர் பொருளைத் திருட ஆசைப்படாதிருக்கவேண்டும்.                          42. கோதாட்டு ஒழி                    – துன்பத்தில் முடியும் விளையாட்டுக்களை விலக்கவும். 43. கௌவை அகற்று               – பிறரைப் பழிக்கும் சொற்களையோ, செயல்களையோ  விலக்கவேண்டும். […]