கொன்றை வேந்தன்

23/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை. பிற உயிரினங்களைக் கொன்று உண்ணாமல் இருப்பதே, மிகச்சிறந்த விரதமாகும். 59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். நன்கு விளைந்த பயிர்களில், அவற்றைப் பயிரிட்டவரின் நற்செயலின் பலன் தெரிந்துவிடும்.