தெரிந்ததும் தெரியாததும்

09/09/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1.ருது எனறால் என்ன? 2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்? 3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன? 4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்? 5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு? 6 காஞ்சி எனபதன் பொருள் என்ன? 7. பிறக்க முக்தி தரும் இடம் எது? 8. இறக்க முக்தி தரும் இடம் எது? 9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது? 10. நினைக்க […]

திருப்பாவை – பாசுரம் 26

10/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்குமுரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே, சாலப்பெரும் பறையே, பல்லாண்டிசைப்பாரே, கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்