கொன்றை வேந்தன்

04/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.

திருக்குறள்

04/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு (1-4-2) ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும்- நன்மை தருவதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை-அறத்தைத் தவிர்த்தலை, விடக்கொடியதும் இல்லை. Araththinung kakkamum lllai adhanai maraththalin oongillai ketu There can be no greater source of good than (the practice of) virtue; there can be no […]