திருவெம்பாவை – பாசுரம் – 13

28/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 13 பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர் விளக்கம் : கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் […]

திருக்குறள் – கவனக்கப்படவேண்டியவைகள்

27/02/2018 Sujatha Kameswaran 0

திருக்குறள் 1. திருக்குறளில் ‘தமிழ்’, என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. 2. திருக்குறளில் இடம் பெற்றுள்ள இருமலர்கள் – அனிச்சம், குவளை 3. திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை – குன்றிமணி 4. திருக்குறளில் குறிப்பிடப்படும் இரண்டு மரங்கள் – பனை, மூங்கில் 5. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்ணின் பெயர் – ஒன்பது 6. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து – னி (1705 முறை) 7. திருக்குறளில் […]