எண்களின் சிறப்பு – எண் 1

03/11/2016 Sujatha Kameswaran 0

எண் – 1  “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வாசகத்தின்படி மனிதருக்கு கண்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கும் மேலே எண்ணும் எழுத்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அங்கஹீனர்களான மாற்றுத்திறனாளிகளாயினும் அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பனவற்றில் சிறந்தது அவர் கற்றக்கல்வியே ஆகும். இவ்வாறான சிறப்புகள் மிக்க எண் எழுத்தில், எண்களின் சிறப்பைப்பற்றி ஓரளவு அறிய முற்படுவோம். முதலாவதாக, எண் 1-ஐப் பற்றி அறிந்துகொள்ளலாம். கணிதம்: 1. ஒன்று என்பது […]

விடுகதையா இந்த வாழ்க்கை?

01/09/2016 Sujatha Kameswaran 0

விடுகதையா இந்த வாழ்க்கை? குழந்தைகள் குழந்தைகளின் உலகம் மிக அருமையானது. தன்னைச்சுற்றி நடக்கும் சூஷ்மங்களை அறிந்துகொள்ள முடியாத பருவம். நம்பிக்கையையும், அன்பையும் ஆணிவேராய் கொண்ட பருவம். குரோதம் இல்லை, பகைமை இல்லை, வெறுப்பில்லை, கோபமும் இல்லை. தன்னால் இயன்றவற்றிற்கெல்லாம் சிரிப்பதும், இயலாமையின்போது அழுவதும், இயல்பாய் கொண்டுள்ளன குழந்தைகள். தொடர்ந்து முயலும் முயற்சி, கடுஞ்சொற்பேசியவரிடமும், நிரந்தர கோபம் கொள்ளாமை. தான் அண்டியவரை நம்புவது, தன்னை சேர்ந்தவரை மகிழ்விப்பது என எவ்வித பொருட்பலனையும் […]