திருப்பாவை – பாசுரம் 8

23/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வாய் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்கூவுவான் வந்து நின்றோம், கோதுலகமுடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்றாராய்ந் தருளேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்