எண்ணங்கள் வண்ணங்கள்

05/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணவேண்டும்,                                                                         திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் அறிவு வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் […]

எண்ணங்கள் வண்ணங்கள்

03/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும் எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம் எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’.   எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும். எண்ணங்களில் பலபரிமாணங்கள்: நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. […]