திருப்பாவை – பாசுரம் 24

08/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி, வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி, என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருவெம்பாவை – பாசுரம் 11

26/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 11 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். – மாணிக்கவாசகர். விளக்கம் : சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில், ‘முகேர்’ […]

திருவெம்பாவை – பாசுரம் 6

21/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 6 மானேநீ நென்னலை நாளை வந்து உங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய்! இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய் ஊனே உருகாய்! உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : (வந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பிக் கூறுவது) மான் […]