பஜகோவிந்தம் – 8

08/04/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத்                           – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த:                           – விளையாட்டில் […]

கற்றல் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பங்களின் பங்கு

12/09/2019 Sujatha Kameswaran 0

நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம், கற்பிக்கிறோம். கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில்-நம் சிந்தையில் ஏற்றுக்கொள்ளல் ஆகும். பார்த்தல், கேட்டல், படித்தல் மற்றும் எழுதுதல் என்பதன் வாயிலாக விஷயங்களை எண்ணத்தில் சீர்தூக்கிப்பார்த்து நிறுத்திக்கொள்வதே சிறந்த கற்றலாகும். காதில் ஏற்பதெல்லாம் கற்றல் ஆகாது. கற்பதற்கு பார்வை, செவித்திறன், பேச்சுத்திறன் மற்றும் எழுதும் திறன் […]

ஆத்திசூடி

16/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 71. நூல் பல கல்                          – அறிவை வளர்க்கும் நூல்களைத் தேடிப்படிக்கவேண்டும். 72. நெற்பயிர் விளை                – உயிர்களின் பசியைப்போக்கும் தானியவகைகளை அதிகமாக விளைவிக்கவேண்டும். 73. நேர்பட ஒழுகு                      – எப்பொழுதும் […]

ஆத்திசூடி

08/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 26. இலவம் பஞ்சில் துயில்     – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும். 27. வஞ்சகம் பேசேல்                 – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது. 28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும். 29.  இளமையில் கல்                  – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே  கற்றுவிடவேண்டும். […]