திருக்குறள்

07/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (1-4-5) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும். Azhukkaa ravaaveguli innaachchol naangum izhukkaa iyandra dharam. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

ஆத்திசூடி

22/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 101. வித்தை விரும்பு             – நல்ல பல கலைகளை விரும்பிக் கற்றுக்கொள்ளவேண்டும். 102. வீடு பெற நில்                  – முக்தி அடைவதையே குறிக்கோளாக்க் கொள்ளவேண்டும். 103. உத்தமனாய் இரு           – நேர்மையாகவும், நல்ல குணத்தோடும் இருக்கவேண்டும். 104. ஊருடன் கூடி வாழ்   […]