பஜகோவிந்தம் – 18

25/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 18 ஞானமில்லையேல் மோக்ஷமில்லை: குருதே கங்கா ஸாகர கமநம் வ்ரத பரிபாலநம் அதவா தானம்| ஜ்ஞாந விஹீந: ஸர்வ மதேந முக்திம் ந பஜதி ஜந்ம சதேந|| பதவுரை: குருதே – செய்கிறான் கங்கா ஸாகர கமநம் – கங்கைக்கும், கடலுக்கும் (ஸ்நானம்) செய்வதற்காக) செல்வதையாவது வ்ரத பரிபாலநம் – விரதம் ஏற்பதையாவது அதவா – அல்லது தானம் – தானத்தையாவது ஜ்ஞாந விஹீந: – ஞானமில்லாதவன் […]

திருக்குறள்

19/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (1-2-7) Netungadalum thanneermai kundrum thatindhezhili thaannalgaa dhaaki vitin மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) […]

திருக்குறள்

12/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். (1-1-10) Piravip perunkadal neendhuvar neendhaar iraivan adiseiraa dhaar. இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க இயலாதவராவர். None can swim the great ocean of births but those who are united to the feet of God.

திருக்குறள்

10/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (1-1-8) Aravazhi andhanan thaalseirnthaark kallaal piravaazhi neendhal aridhu. அறக்கடவுளாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது. None van swim the sea of vice. But those who are united to the feet of that gracious […]