பஜகோவிந்தம் – 21

30/04/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 21 பாவங்களின் தண்டனைகளிலிருந்து விடுதலை: பகவத்கீதா கிஞ்சிததீதாகங்கா ஜல லவ கணிகா பீதா|ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சாக்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா|| பதவுரை:பகவத்கீதா – பகவத் கீதையானதுகிஞ்சித் – கொஞ்சமாவதுஅதீதா – கற்கப்பட்டதோகங்கா ஜல லவ கணிகா – கங்கை நீரின் ஒரு துளியாவதுபீதா – பருகப்பட்டதோஸ்க்ருத் அபி – ஒரு முறையாவதுஏன – எவனாலேமுராரி ஸ்மர்ச்சா – விஷ்ணு பூஜைக்ரியதே – செய்யப்படுகிறதோதஸ்ய – […]

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.