எண்ணங்கள் வண்ணங்கள்

07/04/2016 Sujatha Kameswaran 0

நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைபடவேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் எதிர்பார்ப்பு : நம்பிக்கையைப்போல எதிர்ப்பார்பும் நம் எண்ணத்தைப்போல் அமையும். நேர்மைமறை எண்ணத்துடன் எதிர்பார்பது நன்மை செய்யும். எடுத்தக்காரியத்தில் வெற்றிபெறவேண்டும் என்பதும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும், தான் விரும்பியதை அடையவேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்பாக உள்ளது. இவ்வெதிர்பார்ப்பை, நடைமுறையில் சில விதங்களில் பிரிக்கலாம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, நம்மிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, ஆசிரியர் மற்றும் அலுவலக […]

எண்ணங்கள் வண்ணங்கள்

03/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும் எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம் எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’.   எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும். எண்ணங்களில் பலபரிமாணங்கள்: நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. […]