திருப்பாவை – பாசுரம் 21

05/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம், வந்தோம், புகழ்ந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்

திருக்குறள்

03/04/2016 Sujatha Kameswaran 1

திருக்குறள் மூன்று பிரிவுகள் (Three divisions) 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 chapters) 2. பொருள் பால் (Economics Division) 70 அதிகாரங்கள் (70 chapters) 3. இன்பத்துப்பால் (Love-making Division) 25 அதிகாரங்கள் (25 chapters) ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் (10 couplets per chapter) எழுதியவர் திருவள்ளுவர் (Author Thiruvalluvar) ——————– 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 […]