எண்ணங்கள் வண்ணங்கள்

15/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் ஆளுமை: தன்னை ஆளத்தெரிந்தவரே மற்றவரையும், வேலையும் சிறப்பாக ஆளுவார். தன்னை ஆளுவதென்பது, எண்ணங்களையும், செயல்களையும், நேரத்தையும், உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. ஒரு குழந்தையின் ஆளுமை சுமார் அதன் ஐந்து வயதிற்குள் அமைந்துவிடும். நல்ல அன்பு, பரிவு, வழிநடத்தல், நேர்மறை சிந்தனை, ஊக்கம் முதலியவற்றுடன் வளரும் குழந்தைகள் சிறந்த நிலையான ஆளுமையுடன் வாழும். கடுஞ்சொற்களுக்கும், அதிக தண்டனைகளுக்கும், பெரும் கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படும் குழந்தைகள் பயம், தன்னம்பிக்கையின்மை, சுய கருத்து […]