திருப்பாவை – பாசுரம் 7

22/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை – பாசுரம் 7 கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைபடுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?தேசமுடையாய்! திறவேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்