நா-காக்க

01/05/2025 Sujatha Kameswaran 0

‘யாகாவராயினும் நாகாக்க’, என்றார் திருவள்ளுவர். இது இருவகையில் பிரித்துப்பார்க்கையில் இரண்டுமே மேன்மை தருவதாய் அமைந்துள்ளதை அறியலாம். தேவையற்ற பொல்லாதவைகளை ஏதும் பேசாமல் இருக்கவேண்டும். இதனால் பல நெருக்கடிகளையும், சண்டைகளையும், வம்புகளையும், உறவு விரிசல்களையும் தவிர்க்கலாம். மேலும் தேவையானவற்றை மட்டும் பேசுவதால் நேர மேலாண்மை, ஆற்றல்(energy) மேலாண்மை, செயல்திறன் ஆகியவை மேன்படும். உணவு கட்டுப்பாட்டிற்காக நாக்கைக் காத்தால் அடிக்கடி நோய் ஏற்படாமலும், வைத்தியசெலவுகளை எதிர்கொள்ளாமலும் தவிர்க்கலாம். மேலும் ஆரோக்கயம் மேம்படுவதோடு, மருத்துவசெலவுகளை […]

பஜகோவிந்தம் – 27

10/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 27 ஆன்மஞானியாதல்: காமம் க்ரோதம் லோபம் மோஹம்த்யக்த்வாத்மாநம் பாவய கோऽஹம் |ஆத்ம ஜ்ஞாந விஹீநா மூடா:தே பச்யந்தே நரக நிகூடா: || பதவுரை: காமம் – ஆசைக்ரோதம் – கோபம்; வெறுப்புலோபம் – பணத்தாசைமோஹம் – மயக்கம்த்யக்த்வா – விட்டுவிட்டுஆத்மாநம் – தன்னைப்பற்றிபாவய – நினைத்துப்பார்க: – யார்அஹம் – நான்ஆத்மஜ்ஞாந விஹீநா: – ஆன்மஞானமில்லாதவர்களோதே – அவர்கள்பச்யந்தே – துன்பத்தை அனுபவிக்கிறார்கள்நரகநிகூடா: – நரகத்தில் மூழ்கி […]