பஜகோவிந்தம் – 17

20/01/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 17 அனுபவத்தாலும் ஆசை அகல்வதில்லை: அக்ரே வஹ்நி: ப்ருஷ்டே பாநு: ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜாநு: | கரதல பிக்ஷஸ் தருதல வாஸ: ததபி ந முஞ்ச த்யாசா பாச: || பதவுரை: அக்ரே எதிரில் வஹ்நி: நெருப்பு ப்ருஷ்டே பின்புறத்தில் பாநு: சூரியன் ராத்ரௌ இரவில் சுபுக ஸமர்ப்பித ஜாநு: குளிருக்கு இதமாக முழங்காலில் முகத்தை புதைத்து வைத்திருக்கிறான் கரதல பிக்ஷ: கையில் பிட்சை ஏந்துகிறான் […]

பஜகோவிந்தம் -16

24/11/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 16 ஆசையின் ஆதிக்கம் அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தசந விஹீநம் ஜாதம் துண்டம்                      | விருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஞ்சத்யாசா பிண்டம்                     || பதவுரை: அங்கம் : உடல் கலிதம் : தளர்ந்துவிட்டது பலிதம் […]

பஜகோவிந்தம் -14

02/11/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 14 ஆசையை ஒழிக்கவேண்டும்:   கா தே காந்தா தநகத சிந்தா வாதுல் கிம் தவ நாஸ்தி நியந்தா       | த்ரிஜகதி ஸஜ்ஜந ஸங்கதி ரேகா பவதி பவார்ணவ தரணே நௌகா    ||   பதவுரை:   கா                                    […]

பஜ கோவிந்தம் – 11

25/10/2020 Sujatha Kameswaran 0

13. காலத்தின் மாறுதல்   தினயாமின்யௌ ஸாயம் ப்ராத: சிசிரவஸந்தௌ புனராயாத:  | கால: க்ரீடதி கச்சத்யாயு: ததபி ந முஞ்சத்யாசாவாயு:  ||   பதவுரை: தினயாமின்யௌ                     –  பகலும் இரவும் ஸாயம்                                    […]

பஜகோவிந்தம் – 13

20/09/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் -13 காலத்தின் விளையாட்டு: தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:சிசிரவஸந்தெள புநராயாந: |கால: க்ரீடதி கச்சத்யாயு:ததபி ந முஞ்சத்யாசாவாயு: || பதவுரை: தினயாமின்யௌ         – பகலும் இரவும்ஸாயம்                              – மாலைப்ராத:                          […]

பஜகோவிந்தம் – 2

15/03/2020 Sujatha Kameswaran 0

2. பணத்தாசையை ஒழி! மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் | யல்லபஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம் || பதவுரை:   ஹே மூட!                                – ஓ மூடனே! ஜஹீஹி                  […]

கொன்றை வேந்தன்

24/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பால் சேர்ந்த நல்ல உணவாக இருப்பினும், பசி தோன்றிய பின்னரே உண்ணவேண்டும். அதனை உண்ணும் நேரம் அறிந்தே உண்ணவேண்டும். 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும். பிறர்மனைவி மீது ஆசைக்கொள்ளாமலும், பிறர் குடித்தனத்தைக் கெடுக்காமல் இருத்தலும் சிறந்த அறமாகும்.

திருக்குறள்

07/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (1-4-5) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும். Azhukkaa ravaaveguli innaachchol naangum izhukkaa iyandra dharam. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech