திருவெம்பாவை – பாசுரம் – 16

31/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் – 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!                           […]

திருக்குறள்

02/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (1-3-10) எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். Andhanar enpor aravormar trevvuyirkkum sendhanmai poontozhuka laan The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness