பஜகோவிந்தம் – 30

16/05/2021 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 30 மனதைக் கட்டுப்படுத்தவேண்டும்: ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்நித்யாநித்ய விவேக விசாரம் |ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்குர்வவதாநம் மஹதவதாநம் || பதவுரை: ப்ராணாயாமம்                                   – மூச்சுப்பயிற்சிப்ரத்யாஹாரம்                                […]

கொன்றை வேந்தன்

21/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை. மனதில் மறைத்து வைக்கின்ற தீய எண்ணங்களைத் தவிர வேறு பெரிய வஞ்சம் ஏதுவுமில்லை. 55. நேரா நோன்பு சீராகாது. மனதை சரியான முறையில் அடக்கி வைக்காமல் மேற்கொள்கின்ற விரதத்தால் சிறப்பு கிடையாது.