ஆத்திசூடி

13/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 51. சேரிடம் அறிந்து சேர்            – சேரத் தகுந்தவர்களை ஆராய்ந்து அறிந்து அவர்களோடு சேர்வாயாக. 52. சையெனத் திரியேல்            – பிறர் சை(சீ) என்று இழிவாகச் சொல்லும்படி, நடந்துக் கொள்ளக்கூடாது. 53. சொற்சோர்வு படேல்            – பிறரைத் தளர்ச்சியடையச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே. 54. சோம்பித் திரியேல்               – […]

ஆத்திசூடி

12/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 46. சித்திரம் பேசேல்                 – பொய்யை அழகுபடுத்தி உண்மைபோல் பேசக்கூடாது. 47. சீர்மை மறவேல்                  – சிறப்பைத் தரும் செயல்களை மறந்துவிடாதே. 48. சுளிக்கச் சொல்லேல்       – பிறர் முகம் சுளிக்கும்படியான சொற்களைப் பேசாதே. 49. சூது விரும்பேல்                   – […]

ஆத்திசூடி

11/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 41.  கொள்ளை விரும்பேல்    – பிறர் பொருளைத் திருட ஆசைப்படாதிருக்கவேண்டும்.                          42. கோதாட்டு ஒழி                    – துன்பத்தில் முடியும் விளையாட்டுக்களை விலக்கவும். 43. கௌவை அகற்று               – பிறரைப் பழிக்கும் சொற்களையோ, செயல்களையோ  விலக்கவேண்டும். […]

ஆத்திசூடி

10/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 36. குணமது கைவிடேல் – நல்லபண்புகளை ஒருபோதும் விடாமல் கடைபிடிக்கவேண்டும். 37. கூடிப் பிரியேல்               – நல்லவர்களுடன் பழகி, பின் அவர்களை விட்டுப் பிரியாமல் இருத்தல் நலம். 38. கெடுப்பது ஒழி               – பிறரைக் கெடுக்கும் எண்ணங்களையும், செயல்களையும், அழித்துவிடவேண்டும். 39. கேள்வி முயல்              – அறிஞர்கள், சான்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிய எப்போதும் முயற்சி செய்யவேண்டும். […]

ஆத்திசூடி

09/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 31. அனந்தம் ஆடேல்   – கடலில் நீந்தி விளையாடக்கூடாது. 32. கடிவது மற                – பிறரைக் கோபமூட்டும் சொற்களை மறந்துவிடவும். 33. காப்பது விரதம்        – பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யாமல், காப்பதே சிறந்த விரதமாகும். 34. கிழமைப்பட வாழ்  – தன்னலம் துறந்து பிறர் நலத்தைப் போற்றி வாழவேண்டும். 35. கீழ்மை அகற்று       – கீழ்தரமான […]

ஆத்திசூடி

08/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 26. இலவம் பஞ்சில் துயில்     – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும். 27. வஞ்சகம் பேசேல்                 – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது. 28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும். 29.  இளமையில் கல்                  – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே  கற்றுவிடவேண்டும். […]

ஆத்திசூடி

07/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 21. நன்றி மறவேல்                           – பிறர் செய்த உதவியை எப்போதும் மறவாமல் இருப்பாயாக 22. பருவத்தே பயிர்செய்              – தகுந்த காலத்தை அறிந்து, அதை வீணாக்காமல் செயல்களைச் செய்யவேண்டும். 23. மண் பறித்து உண்ணேல்     – பிறரது நிலத்தை(சொத்தை) ஏமாற்றி அபகரித்து, நாம்  வாழக்கூடாது. 24. […]

ஆத்திசூடி

06/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 16. சனி நீராடு                                           – சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாயாக. 17. ஞயம்பட உரை                               – பேசுகிறபோது இனிமையான வார்த்தைகளைப் பேசுவாயாக […]

ஆத்திசூடி

05/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 11. ஓதுவது ஒழியேல்  – நல்ல நூற்களைக் கற்பதை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12. ஒளவியம் பேசேல் – பொறாமையால், பிறரின் வளர்ச்சியைத் தவறாகப் பேசக்கூடாது. 13. அஃகம் சுருக்கேல்    – தானியங்களைக் குறைவாக எடைப்போட்டு பிறரை ஏமாற்றி வியாபாரம்       செய்யக்கூடாது.                                             […]

ஆத்திசூடி

04/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 6.   ஊக்கமது கைவிடேல்                     – நற்செயலாற்றும் போது எத்தகைய இடையூறுகள் வந்தாலும்                                                               […]

1 2 3