கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

62. பீரம் பேணி பாரம் தாங்கும்.

தாயின்பாலை குடித்து வளரும் குழந்தைகள் உடல் பலமும், மனபலமும் கொண்டு விளங்குவார்கள்.

63. புலையும் கொலையும் களவும் தவிர்.

மாமிசத்தை உண்ணுதலையும், கொலை செய்தலையும், திருடுதலையும் போன்ற தீய செயல்களைத் தவிர்க்கவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*