கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

50. நிற்கக் கற்றல் சொல்திறம்பாமை.

நிறைவான கல்வியறிவு என்பது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதே ஆகும்.

51. நீரகம் பொருந்திய ஊரகத்திரு.

நீர் வளமுடைய ஊரில் குடியிருக்கவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*